பயணக்கட்டுப்பாட்டை முழுமையாக தளர்த்த ஆராயும் அரசாங்கம் - கடுமையாக எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்
நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14ஆம் திகதியுடன் முழுமையாக தளர்த்த நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாவென ஆராயுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ள நிலையில், கோவிட் தடுப்பு செயலணிக்கூட்டத்திலும் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இந்த யோசனைக்கு சுகாதார நிபுணர்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
விசேடமாக நாட்டின் பொருளாதாரமா அல்லது மக்களின் உயிரா முக்கியம் என்ற தீர்மானத்தை எடுக்குமாறு சுகாதார தரப்பினர் கோவிட் செயலணி பிரதானிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan