பயணக்கட்டுப்பாட்டை முழுமையாக தளர்த்த ஆராயும் அரசாங்கம் - கடுமையாக எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்
நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14ஆம் திகதியுடன் முழுமையாக தளர்த்த நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாவென ஆராயுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ள நிலையில், கோவிட் தடுப்பு செயலணிக்கூட்டத்திலும் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இந்த யோசனைக்கு சுகாதார நிபுணர்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
விசேடமாக நாட்டின் பொருளாதாரமா அல்லது மக்களின் உயிரா முக்கியம் என்ற தீர்மானத்தை எடுக்குமாறு சுகாதார தரப்பினர் கோவிட் செயலணி பிரதானிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam