எல்லைமீறிவிட்ட ஆபத்து - நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்
Government
Sri Lanka
Corona Virus
Lock Down
Covid - 19
By Mayuri
கோவிட் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் உரிய நேரத்தில் முடக்கப்படாமையால் இன்று ஆபத்து எல்லைமீறிவிட்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டை முடக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US