யாழ். வடமராட்சியில் பனை மரங்களுக்கு தீ வைப்பு
Jaffna
Fire
Crime
By Erimalai
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் பனைமரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் கடும் காற்று வீசி வரும் நிலையில் புன்னையடி பகுதியில் இவ்வாறு நேற்று(29)பனைகளுக்கு இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளது.
தீ வைப்பு
நிலவிவரும் கடும் காற்றால் தீ ஏனைய பனை மரங்களுக்கும் பரவி வருவதால் அதிகளவான பனை மரங்கள் தீயில் கருகியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

குறித்த பனைகளுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதென்றும் குறித்த செயல் அப்பகுதி மக்களை முகம் சுழிப்புக்குள்ளாக்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US