விறுவிறுப்பான இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! மைதானத்தின் தற்போதைய களநிலவரம்
எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்னும் சில மணித்தியாலங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக அணி வீரர்களும் இரசிகர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
தீவிர சோதனை
இந்தநிலையில் மைதானத்திற்குள் வருவர்களிடம் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை காணகூடியதாகவுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் இடையிலான டி20உலகக்கிண்ணப் போட்டிக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இரசிகர்களுக்கும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களை 3.00 மணி தொடக்கமே மைதானத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இரசிகர்களும் 3 மணித்தொடக்கம் தைதானத்திற்குள் நுழைவதையும் அவதானிக்ககூடியதாகவுள்ளது.









மஹா சிவராத்திரி 2026 நேரலை
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri