பரபரப்பான இந்தியா- பாகிஸ்தான் போட்டி! நாணயசுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி
டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப்பெற்று களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா நாணயசுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் அர்ஷ்தீச் சிங், சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் அபிசேக் சர்மா, இசான் கிசான், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam