ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவரை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு அடுத்த சில வாரங்களில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு சுகாதாரப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதைத் துரிதப்படுத்து மாறும், ஒவ்வொரு பிரிவிலும் பல புதிய தடுப்பூசி நிலையங்களை இணைக்குமாறும் பிராந்திய மருத்துவ அதிகாரி அலுவலகங்களால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam