தனது ஊழியர்களுக்கு றீ(ச்)ஷா வழங்கியுள்ள வாய்ப்பு
றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் சுய தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை றீ(ச்)ஷா வழங்கியுள்ளது.
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் உள்ளதோடு பலருக்கும் முன்னுதாரணமான முறையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில், றீ(ச்)ஷா பண்ணையில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களும் ஒரு பகுதி நிலத்தில் தர்ப்பூசணி காய்களை பயிரிட்டுள்ளனர்.
தற்போது, இந்த தர்ப்பூசணி காய்கள் அறுவடை செய்யப்பட்டு சந்தைப்படுத்தலுக்கு தயாராகி வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
