அத்தியாவசியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்
Srilanka
Covid
Court
By Kamel
கோவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக மிகவும் அத்தியாவசியமான வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
மிகவும் அத்தியாவசியமான வழக்குகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வழக்கு விசாரணைகளையும் ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதிமன்றங்கள் மிகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் அத்தியாவசிய பணிகளை மட்டும் முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களின் செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்டிருக்கும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US