மட்டக்களப்பில் கோவிட் தொற்றால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு
Police
Batticaloa
Covid death
Batticaloa Hospital
By Independent Writer
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கோவிட் தொற்றினால் சிகிச்சை பலனின்றி இன்று (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு - வன்னியார் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரியநேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் நேற்றைய தினம் கோவிட் தொற்று காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
CWC 5ல் கலந்துகொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் லிஸ்ட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வீடியோ இதோ Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US