எம்பிலிப்பிட்டியவில் துப்பாக்கி சூடு: ஒருவர் மரணம்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Aanadhi
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்று(26) காலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அப்பிரதேசத்தை சேர்ந்த மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய வீதியின் தோரகொலயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம்
இன்று முற்பகல் 9.30 மணியளவில் மலர்ச்சாலையைத் திறப்பதற்காக உரிமையாளர் சென்ற வேளையில் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விசாரணை
துப்பாக்கி சூட்டுக்கான காரணம், அதனை மேற்கொண்டவர்கள் குறித்த விபரங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ் பகுதியில் வைத்து கொலை செய்வேன்: முஸ்லிம் வர்த்கருக்கு கொலை அச்சுறுத்தல்!! |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US