யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Trincomalee
Sri Lanka
By Badurdeen Siyana
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரமடுவ பகுதியில் யானையின் தாக்குதலினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் நபர் மெதிரிகிரிய- விஜேபுர பகுதியைச் சேர்ந்த சுனில் (40வயது) எனவும் தெரியவருகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபரை யானை தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மெதிரிகிரிய வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் மேற்கொண்டு
வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US