மட்டக்களப்பில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயற்திரத்துடன் ஒருவர் கைது
Batticaloa
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Independent Writer
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இல்லாது மண் ஏற்றிச் சென்ற உழவு இயற்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(05.09.2024) இடம்பெற்றுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
வவுணதீவு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஈ.எம். கெமுனு வசத்த தலைமையிலான பொலிஸார் கொத்தியாபுலை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் மண் நிரப்பப்பட்ட உழவு இயந்திரத்தையும் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US