இன்று ஆரம்பமாகும் கண்டி எசல பெரஹரா உற்சவம்
Kandy
Sri Lanka
Buddhism
By Rukshy
கண்டி (Kandy) எசல பெரஹரா உற்சவம் நான்கு பிரதான விகாரைகளில் மங்களகரமான ‘கப்’ நடும் நிகழ்வுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று அதிகாலை 4.10 மணிக்கு நாத, விஷ்ணு, கதிர்காமம், பத்தினி ஆகிய நான்கு முக்கிய விகாரைகளில் கப் (Kap) கட்டும் நிகழ்வு நடைபெற்றது.
ஐந்து பெரஹராக்கள்
விகாரைகளில் ஐந்து பெரஹராக்கள் நிறைவடைந்ததன் பின்னர் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் பெரஹரா வீதி உலா வரவுள்ளது.
அதன்படி, ரந்தோலி பெரஹெரா ஆகஸ்ட் 15 அன்று ஆரம்பமாகவுள்ளதோடு இறுதி ரந்தோலி மகா பெரஹெரா ஆகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US