சர்வதேச உதவிகளில் மோசடி இடம்பெறாது! வெளியிட்ட நம்பிக்கை ஓமல்பே சோபித தேரர்
Government Of Sri Lanka
Disaster
Cyclone Ditwah
By Rakesh
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்கள் எமக்கு உள்ளன.
அரசியல் கொள்ளைகள்
சுனாமி மற்றும் கொரோனா காலகட்டங்களின் போது கொள்ளைகள் இடம்பெற்றன. அரசியல்வாதிகள் மோசடிகளில் ஈடுபட்டு தமது சொத்துகளைப் பெருக்கிக்கொண்டனர்.

இதனால் நாடு மீண்டெழ இருந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனது. எனினும், இந்த ஆட்சியில் அப்படி நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது.
கிடைக்கும் வெளிநாட்டு உதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோசடி இல்லாமல் சென்றடையும்" என்றார்.
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US