ஜனாதிபதி அநுரவை புகழ்ந்து பாடிய முதியவர்..! வாரி அணைத்துக் கொண்ட அநுர
Batticaloa
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Sri Lanka Government
By Kumar
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்றையதினம் (12) முதன் முறையாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்திருந்த நிலையில் அங்கு மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் ஜனாதிபதியை புகழ்ந்து பாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும் குறித்த முதியவர் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதிக்கு தமிழ் முஸ்லீம் மக்களாகிய நாம் எல்லோரும் இணைந்து அவருக்கான ஆதரவை வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதியவர் மேடையில் பேசி முடித்தவுடன் அநுர அவரை வாரி அணைத்துக் கொண்ட சம்பவம் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.
இது தொடர்பான காணொளியை கீழே பார்வையிடலாம்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Tamizha Tamizha: என் மனைவி அமைதியா இருக்கானு மட்டும் நினைக்காதீங்க... தொகுப்பாளரிடம் குமுறிய கணவர் Manithan

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US