ஜனாதிபதி வேட்பாளரிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது
Sri Lanka
Bribery Commission Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உட்பட பல அதிகாரிகள் இலஞ்சம் கோரும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளரும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்கவிடமிருந்து 30 மில்லியன் ரூபாயை லஞ்சமாக பெற்றபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
ஜனக ரத்நாயக்கவிற்கு கட்சியில் இருந்து வேட்புமனு வழங்குவதற்காக இலஞ்சம் கோரும் போதே பொரளையில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர்கள்; கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி, ஊழல்களுக்கு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் கமந்த துசாரவின் முறைப்பாட்டையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US