நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடை மழை! வெளியான அறிவிப்பு
Srilanka
Weather
Galle
Matara
Kalutara
By Dhayani
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் இடைக்கிடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை இடியுடன் கூடிய அல்லது மழை பெய்யும் எனவும் பெரும்பாலும் மாலை வேளையில் இவ்வாறு இடைக்கிடை மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடி,மின்னல் தாக்கம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US