கோவிட் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதில் உலகின் முதலாம் இடத்தைப் பிடிப்பதே இலக்கு! – பசில்
- Basil
By Independent Writer
கோவிட் - 19 தடுப்பூசியை மக்களுக்கு ஏற்றுவதில் உலகின் முதலாம் இடத்தைப் பிடிப்பதே இலக்கு என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அனைத்து மக்களுக்கும் கோவிட் - 19 தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ஏற்றிய முதல் நாடாக உலகில் திகழ வேண்டும் என்பதே தமது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கோவிட் - 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US