பொய் வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்காது:சமந்த வித்தியாரட்ன
Anura Kumara Dissanayaka
Janatha Vimukthi Peramuna
Sri Lanka Presidential Election 2024
By Kamal
தேசிய மக்கள் சக்தி பொய் வாக்குறுதிகளை அளிக்காது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த காலங்களில் கூட தமது கட்சி பொய் வாக்குறுதிகளை அளித்தது கிடையாது என கூறியுள்ளார்.
பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடைந்த அரசாங்கம்
செய்யக்கூடியவற்றை மட்டுமே உறுதி மொழிகளாக வழங்குவதாகவும் வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்கள் பற்றி மட்டுமே பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும், தோல்வியடைந்த கட்சியை, தோல்வியடைந்த அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கம் தமக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 96 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 10 மணி நேரம் முன்

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை Cineulagam

அம்மா என சொன்ன கிரிஷ், வசமாக சிக்கிக்கொண்ட ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US