திடீரென பதவி விலகிய ஆளும் தரப்பு தவிசாளர்
Ratnapura
Government Of Sri Lanka
National People's Power - NPP
By Dev
தேசிய மக்கள் சக்தியிலிருந்து பலாங்கொடை பிரதேச சபைக்கு தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித் உதய குமார பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில், வெற்றிடமான அவரது பதவிக்கு காமாதிகே ஆரியதாச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பிரதேச சபை தேர்தல் அதிகாரி சுரங்க அம்பகஹதன்னவால் குறித்த வெற்றிடம் மீள் நிரப்பப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பு
சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US