மூன்றாம் பாலின விவகாரங்கள் தொடர்பில் அநுர தரப்பின் விளக்கம்
மூன்றாம் பாலின விவகாரங்களை தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை என அக்கட்சியின் ஆதரவாளரான ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய மக்கள் சக்தி மூன்றாம் பாலின விவகாரங்களை ஊக்குவிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இது முற்றிலும் போலியான கருத்து ஆகும்.
தேசிய மக்கள் சக்தியின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ள வாக்குகளை சிதைப்பதற்கு சிலர் இவ்வாறான விடயங்களை கூறுகின்றனர்.
எனினும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மூன்றாம் பாலின மக்களை இந்நாட்டின் பிரைஜகளாக கருதி தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
