காலிமுகத்திடல் தாக்குதல்! காயமடைந்த, சொத்துக்களை இழந்தவர்களுக்கான அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lankan political crisis
By Indrajith
2022, மே 09 அன்று இலங்கையின் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை கோரியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இந்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பொதுமக்கள் தமது தகவல்களை வழங்குவதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமைதியின்மை காரணமாக காயங்கள், சேதங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்கள், இந்த தொடர்பு எண்கள் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US