வடகொரியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பால்:பிராந்திய நாடுகள் பதற்றம்
தாம் தமது நாட்டின் புதிய இரண்டு ஏவுகணைகளை பரிசோதித்து பார்த்ததாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் (Kim Jong Un)தலைமையிலான அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளதுடன் இது தமது நாடு பெற்ற மிகப் பெரிய வெற்றி என அந்நாடு கூறியுள்ளது.
கடந்த பல நாட்களாக வடகொரிய சில ஏவுகணைகளை செலுத்தியதுடன் தென் கொரிய, ஜப்பான் போன்ற அயல் நாடுகள் மாத்திரமல்லாது அமெரிக்காவும் இது குறித்து கூடிய கவனத்தை செலுத்தி இருந்தது.
தனது ஆயுத பலத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை வடகொரியா வேகப்படுத்தியுள்ளதாக இந்த நாடுகள் நம்புகின்றன. பரிசோதிக்கப்பட்ட இரண்டு புதிய ஏவுகணைகள் இலக்கை தேடிச் சென்று தாக்கக் கூடியவை என வடகொரியா கூறியுள்ளது.
வடகொரியாவின் இந்த புதிய நடவடிக்கை பிராந்திய நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை தேடிச் சென்று தாக்கியதாகவும் மிக துள்ளியமாக இலக்கை நோக்கி ஏவுகணைகள் சென்றதாகவும் வடகொரியாவின் அரச ஊடகம் கூறியுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் 2019 ஆம் ஆண்டு முறிவடைந்தன.
இதனையடுத்து அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணுவாயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நின்று போனது. இப்படியான பின்னணியில் வடகொரியா தனது ஆயுத பலத்தை தொடர்ந்தும் உலகத்திற்கு காண்பித்து வருகிறது.
வடகொரிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் கிம் ஜோங் உன் அதற்கு சாதகமான பதிலை இதுவரை வழங்கவில்லை.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கஞ்சியும் செல்ஃபியும் 1 நாள் முன்

மேஷ ராசியில் சுக்கிரன்! 25 நாட்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்: யாருக்கு பாதகம்? யாருக்கு சாதகம்? Manithan

அஜித்தின் திருப்பதி படத்தில் சதாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா?- தற்போது கூறிய இயக்குனர் Cineulagam

பிரபல பாடகி சங்கீதா கொன்று புதைப்பு! மாயமான 12 நாட்களுக்கு பின் சிதைந்த நிலையில் கிடைத்த சடலம் News Lankasri

மாத இறுதியில் லட்சுமி தேவியின் அருளால் செல்வந்தராக போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? News Lankasri

அடுத்த 5 நாட்களில் இந்த 5 ராசிக்கும் திடீர் ஜாக்பாட் லாபம்...அடுத்தடுத்து பண மழை பொழியும்! உங்க ராசி இருக்கா? Manithan

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர்.. தந்தையின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு.. Cineulagam

11 நாள் முடிவில் உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- சூப்பர் கலெக்ஷன் Cineulagam

ரஷ்ய செல்வந்தர் செய்த சமயோகிதச் செயலால் அவர் மீதான தடையை நீக்கவேண்டிய நிலையில் சுவிட்சர்லாந்து News Lankasri

பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசி - பணத்திற்கு பஞ்சமே இருக்காது... அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்! Manithan
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022