நிவாரணங்கள் வழங்குவதற்காக வரி அறவீடு செய்யப்படாது: பசில் ராஜபக்ச
People
Basil Rajapaksa
Budget
Tax
By Kamel
நிவாரணங்களை வழங்குவதற்காக வரிகள் அறவீடு செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு உள்ளிட்ட நிவாரணங்களை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும் அதற்காக வரி அறவீடு செய்யப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிவாரணங்களை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Mr. Vel Shankar
4.7 38 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US