முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரத்திற்கு கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்! விஜயகலா மகேஸ்வரன்

Mrs Vijayakala Maheswaran Mullivaikal Remembrance Day Election
By Theepan Mar 20, 2025 04:14 PM GMT
Report

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் ஆட்சிக்கு வரும் எந்த தலைவரிடமும் அதற்கான நீதியை எதிர்பார்க்க முடியாது கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்(Vijayakala Maheswaran) தெரிவித்துள்ளார்.

யாழ்.கிளிநொச்சிமாவட்டங்களுக்குட்பட்ட 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வேட்புமனுக்களை யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்குட்பட்ட 19 உள்ளூராட்சி மன்றங்களிலும் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலில் போட்டியிடவுள்ளோம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டார்கள் அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவி விலகல் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவி விலகல் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரம்

நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டார்கள் பலர் அங்கவீனமானவர்களாக்கப்பட்டுள்ளார்கள் கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற போது எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடு பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டமை நீங்கள் அனைவரும் அறிந்ததே மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் எமது கட்சியின் தலைவர் பிரதமராக இருந்தமையினால் நாட்டினை பொருளாதார ரீதியில் பின்னடைவினை ஏற்படுத்தாது சிறப்பாக வழிநடாத்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரத்திற்கு கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்! விஜயகலா மகேஸ்வரன் | No Justice For Mulivaikkal Vijayakala Only God Can

அதேபோல் 2009 ம் ஆண்டு இனப்படுகொலை செய்த ராஜபக்ச அரசாங்கம் தெரிவு செய்த சிங்கள மக்களாலேயே அடித்து விரட்டப்பட்ட சம்பவம் நமக்கு நினைவிருக்கும். அந்த தண்டனை கடவுளாலேயே வழங்கப்பட்டது.

மிருசுவில் மனிதப்படுகொலை: கோட்டாவின் மன்னிப்பை பெற்றவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மிருசுவில் மனிதப்படுகொலை: கோட்டாவின் மன்னிப்பை பெற்றவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தமிழ் மக்கள்

வடக்கு கிழக்கு மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் யுத்த காலத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்க வில்லை ஆனால் யுத்தம் முடிவுற்ற பின்னர் தான் வடகிழக்கில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவினை சந்தித்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரத்திற்கு கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்! விஜயகலா மகேஸ்வரன் | No Justice For Mulivaikkal Vijayakala Only God Can

 எனவே தற்போது ஆட்சியில் உள்ள அனுர குமார தலைமையிலான அரசாங்கமானது மனிதாபிமான ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை பெற்றுக் கொடுப்பதோடு பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான நிலையினை கொண்டு வரவேண்டும் குறிப்பாக வடக்கு கிழக்கில் வறுமை கோட்டுக்கு உட்பட்டுள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டுகுரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவே யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிந்தித்து வாக்குகளிக்க வேண்டும் அதன் மூலம் தமது பிரதேசத்தில்பொருளாதார மற்றும் உட்கட்டுமான விடயங்களினை முன்னேற்றம் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசபந்து விவகாரத்தில் சிக்கப்போகும் ஏழு சந்தேக நபர்கள்!

தேசபந்து விவகாரத்தில் சிக்கப்போகும் ஏழு சந்தேக நபர்கள்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

22 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

இடைக்காடு, Toronto, Canada, பேத், Australia, Harrow, United Kingdom

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US