இலங்கை அணி வீரருக்கு மூன்று வருடங்கள் விளையாடத் தடை
Cricket
Sri Lanka Cricket
Sports
By Sivaa Mayuri
6 months ago

Sivaa Mayuri
in கிரிக்கெட்
Report
Report this article
Courtesy: Sivaa Mayuri
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்லவுக்கு (Niroshan Dickwella) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று வருடங்கள் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊக்கமருந்து சோதனை
ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டதாக 2024 ஓகஸ்ட் 16ஆம் திகதி அன்று, இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியது.
அண்மையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டிக்வெல்ல குற்றவாளியாக கருதப்பட்டார்.
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய ஊக்கமருந்து சோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 11 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US