தொடருந்து மோதி ஒன்பது வயது குழந்தை பலி
Colombo
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Dhayani
மொரட்டுவை - முராவத்தை தொடருந்து கடவைக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது குழந்தையொன்று தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவை க்ளோவியஸ் மாவத்தையை சேர்ந்த நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் எம்.ஆர்.ரந்தரு என்ற குழந்தையே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்து நகர்ந்து கொண்டிருந்த போது குறித்த சிறுவன் தனது துவிச்சக்கரவண்டியினை தண்டவாளத்தின் ஊடாக செலுத்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் குழந்தை தொடருந்தில் மோதியதில், சுமார் 13 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 11 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 29 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US