ஐ.மக்கள் சக்தியில் இருந்து விலகியதாக வெளியான செய்தி பொய்யானது - ஹேஷா விதானகே
அரசாங்கத்தில் தாம் இணைய போவதாக இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அதிகார பலம் வேகமாக குறைந்து வருகிறது. நாங்கள் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக போராடி வருகிறோம். கட்சிக்குள் மாத்திரம் அந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தி தற்போது சிறந்த இடத்தில் இருக்கின்றது. மக்களை காப்பாற்றுவதற்காக இருக்கும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச எனவும் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்............
சஜித் அணி எம்.பிக்கள் இருவர் விரைவில் 'பல்டி' - தொகுதி அமைப்பாளர் பதவி இராஜினாமா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
