அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை : செய்திகளின் தொகுப்பு
ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் வரும் ஜனவரி மாதத்தில் தென் மாகாணத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு விழாவை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் ஹரின் மற்றும் சாகல ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இவ்விழாவை நடத்த முயற்சித்தார்.
ஆனால் அதனை உரிய முறையில் செய்ய முடியாததால் இம்முறை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரினுக்கும் சாகலவுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைய, காலி இலக்கியப் பேச்சு மற்றும் புத்தகக் கண்காட்சி, மாத்தறை கலை விழா, அஹங்கம பேஷன் நிகழ்ச்சி, கொக்கல பறை நிகழ்ச்சி போன்ற பல கலைக் கூறுகளுடன் இவ்விழா நடைபெறவுள்ளது.
ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் நடத்தப்படும் இவ்விழாவில் இலங்கைக்கே உரித்தான நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

Tamizha Tamizha: என் மனைவி அமைதியா இருக்கானு மட்டும் நினைக்காதீங்க... தொகுப்பாளரிடம் குமுறிய கணவர் Manithan

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri
