விராட்கோலியால் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல்: செய்திகளின் தொகுப்பு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தன்னை எவராலும் பார்க்க முடியாது என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) கூறியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒவ்வொரு முறையும் வெற்றிபெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது.
ஒரு விளையாட்டு வீரராக, எங்கள் அனைவருக்கும் ஓய்வு காலம் என்பது நிச்சயம். அதனால் நான் அதனை நோக்கி வேலை செய்கிறேன்.
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த நாளில் இப்படி விளையாடி இருக்கலாம் என்ற சிந்தனையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
