இலங்கையில் புதிய வகை வைரஸ் காய்ச்சல்! பொது மக்களுக்கு அவரச அறிவிப்பு
தற்போது புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் மற்றும் டெங்கு அல்லாத வேறு புதிய வகை வைரஸ் காய்ச்சல் சமூகத்தில் பரவி வருவதாக சுகாதார மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் படுவன்துடுவாவ தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால் 1390 மற்றும் 247 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. பெரியவர்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.
அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு கோரியுள்ளார். இறுமல், உடல் வலி மற்றும் சளி போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் 1390/247 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளாது வீட்டிலேயே இருந்தால் நோய் தீவிரமடைந்து மரணம் கூட நேரிடும் அபாயம் காணப்படுவதாக டொக்டர் படுவான்துடுவாவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam