ஒமிக்ரோனின் புதிய அறிகுறி வெளியானது: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
ஒமிக்ரோன் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஏற்பட்ட புதிய அறிகுறி குறித்து அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில்,கோவிட் தொற்றில் இருந்து உருவான ஒமிக்ரோன் புதிய வைரஸ் கோவிட் , டெல்டாவை விட வேகமாக பரவ கூடியது என உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புதிய வைரஸின் அறிகுறிகள் குறித்து அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒமிக்ரோன் நோயாளிகள் பலருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது. அதில் சிலருக்கு காதில் கிங்க் என்ற சத்தம் கேட்டுள்ளது.
இந்த Omicron பாதிப்பு ஏற்படும் முன்பு இந்த அறிகுறி பலருக்கு தென்பட்டுள்ளது.
இன்னும் சிலருக்கு காது அடைத்துக்கொள்ளும் பிரச்சினையும் மற்றும் சிலருக்கு காதில் விசில் அடிப்பது போன்ற சத்தமும் கேட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் இந்த அறிகுறி இருந்ததாக கூறப்படுகின்றது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri