அநுரவின் நிகழ்வில் திரை நீக்கத்தால் வந்த குழப்பம் - அதிர்ச்சியில் பலர்..!
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய பொது நூலகக் கட்டிடம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நேற்றையதினம்(20) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த நூலகக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு நூலகத் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைத்த மட்டக்களப்பு மாநகர சபை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழரசுக் கட்சியின் தலைமையான சுமந்திரனையும் அழைத்திருக்கிறார்கள்.
மாநகர சபையின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு நிகழ்வில் சுமந்திரன் பங்கேற்றிருக்கிறார். இந்த விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மட்டக்களப்பு நூலகத்திற்கு ஒரு செங்கல்லையோ, ஒரு பிடி மண்ணையோ, ஏன் நூலகத்தில் வைக்கவென்று ஒரு புத்தகத்தையேனும் யாழ்ப்பாணமிருந்து கொண்டு வராதவர்கள்.கொண்டு வர முடியாதவர்கள்.
நூலகத் திறப்பு விழாவுக்கென்று இவ்வளவு தூரம் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதும், பெயர் போட்டுக்கொள்ள மாத்திரம் முன் நிற்பதும் நகைப்பிற்குரிய வரலாறு என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
முடிவுக்கு வந்தது காங்கிரஸின் 59 ஆண்டு கால காத்திருப்பு - நாளை இடம்பெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க தருணம்
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam