கடமைகளை பொறுப்பேற்ற திருகோணமலை மாவட்ட புதிய உதவி தேர்தல்கள் ஆணையாளர்
திருகோணமலை மாவட்டத்தின் புதிய உதவி தேர்தல்கள் ஆணையாளராக எஸ். கே. டி. நிரஞ்சன் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் நேற்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பதவி நியமனம்
திருகோணமலை மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்று, பின்னர் தனது முகாமைத்துவ பட்டத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.
நிர்வாக உத்தியோகத்தராக இவர் கிண்ணியா பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி உள்ளார்.
அதனையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவை பரீட்சையிலே சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்ட இவர் கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் உதவி செயலாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
