மன்னராட்சி முறையை மீண்டும் கோரி போராட்டம்! நேபாளத்தில் பதற்றம்
Nepal
World
By Dev
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என கோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள் நாடானது, 2008ஆம் ஆண்டிலேயே மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சி முறைக்கு மாறியது.
அதிலிருந்து, இன்றுவரை அந்நாட்டில் 13 அரசாங்கங்கள் மாறி விட்டன. இந்த அரசியல் குழப்பம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது.
முறுகல்நிலை
இதன் காரணமாகவே, நேபாள் மக்கள், மன்னராட்சி முறையை மீண்டும் கொண்டுவருமாறு கோரி போராட்டம் நடத்துகின்றனர்.

போராட்டத்தில் இறங்கியுள்ள மக்கள், வீடுகள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்குவதால் அந்நாட்டில் பதற்றம் உருவாகியுள்ளது.

இதனால், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US