2025இல் அநுரவின் ஆட்சியில் நிகழப்போகும் மூன்று சம்பவங்கள்
Sri Lankan Tamils
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
By Niraj David
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தமிழ் மக்கள் மகிழ்ந்திருக்கின்றார்கள், இனவாதத்தில் இருந்து விடுபட்டு இலங்கையர் என்ற சிந்தனைக்குள் வந்துவிட்டார்கள் - இப்படியான பொதுப் பார்வைதான் இன்று பரவலாக இருந்து வருகின்றது.
'தமிழ் தேசியம்' என்கின்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ் மக்கள் மெல்ல மெல்ல விலகி, ' இலங்கைத் தேசியம்' என்ற எண்ணப்பாட்டுக்குள் சென்றுகொண்டிருக்கின்றார்கள் என்கின்றதான பாராட்டுக்களும் தென்னிலங்கை புத்திஜீவிகளால் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
- இது எந்த அளவுக்கு உண்மை?
- தமிழ் மக்கள் உண்மையிலேயே தமது அரசியல் விடுதலையை அடைந்துவிட்டார்களா?
- இனவாதம் இலங்கையை விட்டு முற்றாகவே நீங்கிச்சென்றுவிட்டதா?
- ஜே.வி.பி - இதுவரை யாருமே வழங்காத ஒரு நல்லாட்சியை தமிழ் மக்களுக்கு வழங்கிவருகின்றது என்பது உண்மையா?
- இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US