2025இல் அநுரவின் ஆட்சியில் நிகழப்போகும் மூன்று சம்பவங்கள்
Sri Lankan Tamils
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
By Niraj David
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தமிழ் மக்கள் மகிழ்ந்திருக்கின்றார்கள், இனவாதத்தில் இருந்து விடுபட்டு இலங்கையர் என்ற சிந்தனைக்குள் வந்துவிட்டார்கள் - இப்படியான பொதுப் பார்வைதான் இன்று பரவலாக இருந்து வருகின்றது.
'தமிழ் தேசியம்' என்கின்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ் மக்கள் மெல்ல மெல்ல விலகி, ' இலங்கைத் தேசியம்' என்ற எண்ணப்பாட்டுக்குள் சென்றுகொண்டிருக்கின்றார்கள் என்கின்றதான பாராட்டுக்களும் தென்னிலங்கை புத்திஜீவிகளால் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
- இது எந்த அளவுக்கு உண்மை?
- தமிழ் மக்கள் உண்மையிலேயே தமது அரசியல் விடுதலையை அடைந்துவிட்டார்களா?
- இனவாதம் இலங்கையை விட்டு முற்றாகவே நீங்கிச்சென்றுவிட்டதா?
- ஜே.வி.பி - இதுவரை யாருமே வழங்காத ஒரு நல்லாட்சியை தமிழ் மக்களுக்கு வழங்கிவருகின்றது என்பது உண்மையா?
- இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US