தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் முக்கிய அறிவிப்பு
தமிழ்மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் டிப்ளோமா படிப்புக்கான புதிய விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபை அறிவித்துள்ளது.
தமிழ் மொழியில் படைப்புகளை அணுக எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு பிரத்யேகமான இந்த பாடநெறி இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

பயிற்சி நெறிக்கான காலம்
95% இணைய வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த டிப்ளோமா பயிற்சி நெறி 09 மாதங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடநெறி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 077-1236858 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam