சட்டவிரோத பிரமிட் நிதி மோசடி: மூவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Dhayani
Beecoin எனப்படும் மற்றொரு பாரிய சட்டவிரோத பிரமிட் நிதி மோசடி தொடர்பில் மூவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி திலின கமகே நேற்று (23) இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
குறித்த நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்கு உதவிய குற்றச்சாட்டில் மூவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US