தேசத்தை கட்டியெழுப்ப முனைந்தவர்கள் ஆவண காப்பகத்தையே நிறுவி சென்றுள்ளனர்: நிலாந்தன்
யாரெல்லாம் தேசத்தை கட்டியெழுப்ப முனைந்தார்களோ அவர்களெல்லாம் ஒரு ஆவண காப்பகத்தையே நிறுவி சென்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
பெட்டகம் ஆவண சேகரிப்பு நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்களின் உதவியுடனே ஆவண காப்பகங்கள் அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஈழத்தமிழர்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது நிறுவனங்களை உருவாக்குபவர்களே.
பெட்டகம் ஆவண சேகரிப்பானது ஓர் நிறுவன உருவாக்க கட்டமைப்பாகவே உள்ளது. ஆகவே இயன்றவர்கள் எல்லோரும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். அதற்கு புலம்பெயர் சமூகங்கள் ஆதரவு தரும்.
அரசற்ற மக்களாகிய எங்களுக்கு பெட்டகம் ஆவண காப்பகம் வரவேற்கத்தக்கது என்றார்.
அவர் மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
