இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல்

Namal Rajapaksa Rajapaksa Family Yoshitha Rajapaksa
By Dev Jan 27, 2025 09:31 AM GMT
Report

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 

2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தற்போதைய அரசாங்கம் அஞ்சுவதாகவும், அதனால்தான் அவர்களை குறிவைப்பதாகவும் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு  வருகைத் தந்திருத்த சட்டத்தரணி மனோஜ் கமகே நீதிமன்ற வாயிலில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“இந்த அரசாங்கம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அவற்றை திசைதிருப்ப எண்ணுகின்றது. ரெட் லேபல்ஸ் உடன் 300 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாக இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

யோஷிதவின் கைதில் அநுரவின் வகிபாகம்..! விளக்கமளித்த பொலிஸார்

யோஷிதவின் கைதில் அநுரவின் வகிபாகம்..! விளக்கமளித்த பொலிஸார்

அரசியல் நாடகம்

அரசாங்கம் பிரச்சினைகளை மறைக்க எண்ணுகின்றது. எனினும், மக்கள் பிரச்சனைகளுடன் வாழ்கின்றனர் என்பதை நாம் நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.

இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல் | Namal To Be Arrested In Two Weeks

நாட்டில் அரசி விலை குறைக்கப்பட வேண்டும், தேங்காய் விலை குறைக்கப்பட வேண்டும், மக்களின் வாழ்க்கை செலவு குறைக்கப்பட வேண்டும் மற்றும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.

இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல் | Namal To Be Arrested In Two Weeks

இவற்றை மறந்து விட்டு அரசியல் நாடகங்களை நடத்த முயற்சிக்க வேண்டாம். அரசாங்கத்தால் ராஜபக்சர்கள் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம்

யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம்

நீதிபதி லபார் மற்றும் இளஞ்செழியனுக்கு அநுர அரசில் நேர்ந்த கதி

நீதிபதி லபார் மற்றும் இளஞ்செழியனுக்கு அநுர அரசில் நேர்ந்த கதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US