யாழில் கடலுக்குச் சென்ற கடற்தொழிலாளர் மாயம்: பயணித்த படகு மட்டும் மீட்பு
Jaffna
Northern Province of Sri Lanka
By Rakesh
யாழ். பலாலி வடக்கு அன்ரனிபுரத்திலிருந்து கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 49 வயதுடைய இராயப்பு றொபேட் கெனடி என்ற கடற்தொழிலாளியொருவரே காணாமல்போயுள்ளார் என பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
படகு மீட்பு
மயிலிட்டித் துறைமுகத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில், காணாமல்போனதாகக் கூறப்படும் கடற்தொழிலாளரின் படகு மட்டும் கவிழ்ந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US