இலங்கை உளவுப் பிரிவின் விசாரணையில் முருகன் - ரொபர்ட் பயஸ் - ஜெயக்குமாரிடம் நடந்தது என்ன..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை இலங்கை உளவுப்பிரிவினர் 2 மணித்தியால விசாரணை நடத்தியதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உளவுப் பிரிவினர் 1990 ஆம் ஆண்டு எந்த வித சட்ட ஆவணங்களும் இல்லாமல் ஏன் இந்தியா சென்றீர்கள் என முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம் வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர்கள் இலங்கையில் அப்போது யுத்தகாலம் என்பதால் நாங்கள் படகில் உயிர்க்காத்துக்கொள்வதற்காக சென்றோம் என பதிலளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam