இலங்கை உளவுப் பிரிவின் விசாரணையில் முருகன் - ரொபர்ட் பயஸ் - ஜெயக்குமாரிடம் நடந்தது என்ன..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை இலங்கை உளவுப்பிரிவினர் 2 மணித்தியால விசாரணை நடத்தியதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உளவுப் பிரிவினர் 1990 ஆம் ஆண்டு எந்த வித சட்ட ஆவணங்களும் இல்லாமல் ஏன் இந்தியா சென்றீர்கள் என முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம் வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர்கள் இலங்கையில் அப்போது யுத்தகாலம் என்பதால் நாங்கள் படகில் உயிர்க்காத்துக்கொள்வதற்காக சென்றோம் என பதிலளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri