அமரகீர்த்தி அத்துகோரள கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது
CID - Sri Lanka Police
Police spokesman
Sri Lanka Police
Amarakeerthi Athukorala
By Steephen
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபரை குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நிட்டம்புவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
29 வயதான சந்தேக நபர் பேருந்து சாரதி எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பிரதான சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி நிட்டம்புவை பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டார்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US