16 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் நினைவு கூறல் நிகழ்வுகள்
கடந்த 2009ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் இன அழிப்பின் மூலம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்து கொத்தாக செத்து மடிந்த உறவுகளின் நினைவு கூறல் நிகழ்வு இன்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஈழ விடுதலை வேண்டி மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் முடிவுறுத்தப்பட்ட தினம், தமிழினம் எதிர்கொண்ட பேரழிவுகளின் நினைவு நாள், தமிழின அழிப்பு நாள் என்பவற்றை முன்னிறுத்தி நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்திலும், தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் கண்ணீர் மல்க மக்கள் வெள்ளம் அலை கண்ணீரால் நனைந்தது முள்ளிவாய்க்கால் பகுதி.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
