நிலவன் குடியிருப்பில் குழந்தைக்காக போராடும் தாய்!
உலகம் எவ்வளவோ முன்னேறினாலும், வறுமை மாறாமல் தொடா்கின்றது. அதுபோன்று நிலவன் குடியிருப்பு, பொலிகண்டி வாழும் அன்ரனி பியதாஸ் வலந்தீனா இதயமலர் குடும்பத்தினருக்கு மாத்திரம் வறுமை ஒரு விதி விளக்கல்ல.
நிலவன் குடியிருப்பு, பொலிகண்டியை சேர்ந்த அன்ரனி பியதாஸ் வலந்தீனா இதயமலர் பிள்ளைகளுடன் போதிய பண வசதி இல்லாமல் மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றார்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam