இலங்கை தமிழர்கள் தொடர்பில் அநுரவிடம் மோடி கூறிய தகவல்
Sri Lankan Tamils
Anura Kumara Dissanayaka
Narendra Modi
By Dev
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடாத்தி இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புவதாகவும் மோடி கூறியுள்ளார்.
அழுத்தத்தை கொடுக்காது
இதேவேளை, இதற்கு முன்னர் ஆட்சியமைத்த அரசாங்கங்களிடமும் இந்திய அரசு இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் வலியுறுத்தல் அநுர அரசுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்காது என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US