கோவிட் காலத்தில் ஹிட்லரை போன்று செயற்பட்ட கோட்டாபய
கோவிட் தொற்றுநோய் காலத்தில் முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதன் மூலம் அடால்ஃப் ஹிட்லரைப்(Adolf Hitler ) போன்ற நடவடிக்கைகளை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்(Gotabaya Rajapaksa) முன்னாள் ஆட்சி மேற்கொண்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஹிட்லர் எடுத்த மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு கட்டாய தகனங்கள் 100 சதவீதம் சமமானவை அல்ல என்றாலும், அது கிட்டத்தட்ட ஒத்ததாக இருந்தது என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று(17) செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கட்டாய தகனங்கள்
கோவிட் தொற்றுநோய் காலத்தில் கட்டாய தகனங்களை நியாயப்படுத்த கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆட்சியைப் போலவே, யூதர்களைக் கொல்வதை நியாயப்படுத்த ஹிட்லர் தவறான தரவுகளைப் பயன்படுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam