பதவியேற்கும் மோடி: திரௌபதி முர்முவின் முறையான அழைப்பு
பாரதிய ஜனதா கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடி (Narendra Modi) மூன்றாவது முறையாக பிரதமராக நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார்.
அவரின் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ அழைப்பை இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (07.06.2024) விடுத்துள்ளார்.
நரேந்திர மோடி, இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை இன்று இந்திய குடியரசுத்தலைவரான திரௌபதி முர்முவிடம் (Draupadi Murmu) கோரியுள்ளார்.
ஆட்சியமைக்கும் அழைப்பு
இதன்போது, அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான போதுமான உறுப்பினர்கள் தமது கூட்டணியில் இருப்பதாக தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும் நரேந்திர மோடி குடியரசுத்தலைவரிம் சமர்ப்பித்துள்ளார்.

இதனையடுத்து, நரேந்திர மோடியிடம் முறையாக ஆட்சியமைக்கும் அழைப்பை திரௌபதி முர்மு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan