பதவியேற்கும் மோடி: திரௌபதி முர்முவின் முறையான அழைப்பு
பாரதிய ஜனதா கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடி (Narendra Modi) மூன்றாவது முறையாக பிரதமராக நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார்.
அவரின் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ அழைப்பை இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (07.06.2024) விடுத்துள்ளார்.
நரேந்திர மோடி, இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை இன்று இந்திய குடியரசுத்தலைவரான திரௌபதி முர்முவிடம் (Draupadi Murmu) கோரியுள்ளார்.
ஆட்சியமைக்கும் அழைப்பு
இதன்போது, அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான போதுமான உறுப்பினர்கள் தமது கூட்டணியில் இருப்பதாக தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும் நரேந்திர மோடி குடியரசுத்தலைவரிம் சமர்ப்பித்துள்ளார்.

இதனையடுத்து, நரேந்திர மோடியிடம் முறையாக ஆட்சியமைக்கும் அழைப்பை திரௌபதி முர்மு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam