இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
4.3 ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்கிமின் யுக்சோம் நகரத்திற்கு வடமேற்கே 70 கிலோமீட்டர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அசாமில் நிலநடுக்கம்
இதேவேளை நேற்றைய தினம் அசாமில் 4 ரிக்கடர் அளவில் நிலநடுக்கம் ஏற்ட்டிருந்தது.
நேற்று மாலை 4.20 மணியளவில் அசாமில் இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில் அடுத்த 12 மணிநேரத்தில் சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
